Wednesday, June 01, 2005

அறிமுகம்

பல வலைப்பூக்களை தொடர்ந்து படித்தப் பொழுது ஏன் நாமும் ஒரு வலைப்பூவைத் தொடங்கக்கூடாது என்ற எண்ணத்தினால் உதித்ததுதான்
இந்த என் பக்கம்.

இதுவரை குழுமங்களில் மட்டுமே எழுதி வந்த நான் எனது எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகின்றேன். தவறுகள் இருப்பின் திருத்துங்கள்.

உங்கள் விமர்சனங்கள் எனக்கு மேலும் எழுத ஊக்கமளிக்கும்.

நன்றி

8 comments:

said...

வலைப்பதிவுலகிற்கு வருக.

said...

அனைவருக்கும் நன்றி

said...

வலைப்பதிவுலகத்திற்கு வருக, வருக...

said...

மஞ்சூர் ராசா! வாங்க! வாங்க! நானும் உங்களைப்போல் வலைப்பதிவுக்கு புதுசுதான்..அன்புடனில் பார்த்த உங்களை இங்கு பார்க்கையில் மிக்க மகிழ்ச்சி!
-பாஸிடிவ் ராமா.

said...

வருக வருக... வலைப்பூவிற்கு வருக....
கவிதைகளை படித்துவிட்டு விரைவில் கருத்து சொல்கிறேன்....

said...

நன்றாக வந்திருக்கின்றது அண்ணா
வாழ்த்துக்கள்,
என்றும் பிரியமுடன்,
ஸ்ரீஷிவ்..

Anonymous said...

வாழ்த்துக்கள் மஞ்சூர் ராசா!

Anonymous said...

வாழ்த்துக்கள் மஞ்சூர் ராசா!

(அது அனானிமஸ் இல்ல.. நான் தான்!)